Monday 28 October 2013

பெண்ணிவளின் சேலை!!!

பால்வண்ண 
பருத்தியில் நூலெடுத்து 
வானமென்னும் 
 தறிகொண்டு 
வானவில்லின் 
வண்ணமெடுத்து 
நிலாவில் சாயம் ஏற்றி 
தேவர்களும் தெளிவாக 
நெய்தெடுத்தது 
பெண்ணிவளின் சேலை!!! 

...கவியாழினி...

1 comment: