Sunday 17 November 2013

நட்பின் பிரிவு


நீயும் நானும் 
நட்போடு 
நடைபயிலையில் 
பூக்களால் 
அட்சதை தூவிய 
மரங்கள்
 நீ பிரிந்து 
நான் மட்டும் 
நடைபோட 
அத்துனையும்
 புயலாய் வீசி 
சருகாய் 
கொட்டுகிறது 
பாவம் 
நம் நட்பின் 
பிரிவை 
அவற்றாலும் 
ஏற்க 
முடியவில்லை 
என்னைப்போல...
...கவியாழினி...

No comments:

Post a Comment