Thursday 10 October 2013

மண்வாசனை

-வான் மகன்- 
மேகமென்னும் 
தூதுவிட்டு 
மழையென்னும் 
வடிவில் 
கொடுத்திட்டான் 
பூமி காதலிக்கு 
சத்தமில்லாமல் 
முத்தம் 

காதலனின் 
உணர்வில் 
தன் மேனியில் 
மழை கொண்டு 
தீண்டிட 
சிலிர்த்துப்போய் 
வெட்கத்தை 
வெளிப்படுத்தினால் 
-பூமிமகள்- 
***மண்வாசனையாய் *** 


...கவியாழினி...

1 comment:

  1. Poetry is defined as spontaneous out come of emotion . This versatile lines are the imaginative description of Kavya Lini my dear daughter. காதலனின்
    உணர்வில்
    தன் மேனியில்
    மழை கொண்டு
    தீண்டிட
    சிலிர்த்துப்போய்
    வெட்கத்தை
    வெளிப்படுத்தினால்
    -பூமிமகள்-
    ***மண்வாசனையாய் *** // Highly imaginative lines with poetic in nature.

    ReplyDelete