Thursday 3 October 2013

வெள்ளை காகிதம்


நாம் ஒவ்வெருவரும் 
இவ்வுலகிற்கு வெள்ளை 
காகிதமாய் வருகிறோம்! 

சிலர் கிறுக்கப்படுகின்றனர், 
சிலர் கிழித்து எறியப்படுகின்றனர் , 
சிலர் கசக்கி குப்பையில் வீசப்படுகின்றனர், 

ஆனால் சிலர் கவிதையாய் எழுதி 
பின் வாசிக்கப்படுகின்றனர் ! 
உனக்கென ஒரு வாழ்வை 
தேர்ந்தெடுத்து வாழ்ந்துவிடு ! 

வரலாற்றில் எழுதப்படுவாய் 
===கவிதையாக ! ===
இல்லையென்றால் கசக்கி எறியப்படுவாய் 
===காகிதமாக !===
    
 ...கவியாழினி...

No comments:

Post a Comment