Saturday 5 October 2013

என் நினைவெல்லாம் நீ!


உன் கூந்தலின் வடிவங்களோ 
கார்முகில்கள் ! 
உன் குரலின் இனிமையோ 
அருவியின் ஓசை! 
உன் மனதின் பிரதிபலிப்போ 
கலங்கம் நீக்கிய நிலவு! 
உன் முகமலர்ச்சியின் அழகோ 
மலர்ந்த தருனதிலுள்ள மலர் ! 
உன் புன்னகையின் ரசனையோ 
ஒன்றுதிரட்டியநட்சத்திரங்கள்! 
உன் கற்பின் காவலோ 
சுட்டெரிக்கும் நெருப்பு ! 
இவையெல்லாம் நீயென வியந்தேன் ! 
என் நினைவெல்லாம் நீ என்பதுனர்ந்தேன் !
...கவியாழினி...

1 comment:

  1. உன் முகமலர்ச்சியின் அழகோ
    மலர்ந்த தருனதிலுள்ள மலர் !
    உன் புன்னகையின் ரசனையோ
    ஒன்றுதிரட்டியநட்சத்திரங்கள்// அருமையான சிந்தனை. முகமலர்ச்சியை மலர்ந்த தருனத்திலுள்ள மலர்களுக்கும் புன்னகையை ஒன்று திரட்டிய நட்சத்திரங்களுக்கும் ஒப்பிட்டுக்காட்டியது பாரட்டுக்குரியது.

    ReplyDelete